ஏடிஎம் கார்டு இல்லாமல் மெசேஜ் மூலம் இனி பணம் எடுக்கலாம்! வங்கியின் புதிய அறிமுகம்!
ஏடிஎம் கார்டு இல்லாமல் மெசேஜ் மூலம் இனி பணம் எடுக்கலாம்! வங்கியின் புதிய அறிமுகம்! வங்கி கணக்கில் உள்ள பணத்தை எடுக்க ஏடிஎம் கார்டு பயன்படுத்துவோம். ஏடிஎம் கார்டை வைத்து எங்கு வேண்டுமானாலும் பணம் எடுக்கலாம்.இது 24 மணி நேரமும் செயல்படும் சேவையாக இருக்கும். ஏடிஎம் கார்டு மறந்து வைத்து விட்டு சென்றால் மெசேஜ்யின் மூலம் பணம் எடுக்கலாம். இந்த வசதி எல்லா இடங்களிலும் கிடையாது. சில குறிப்பிட்ட வங்கி ஏடிஎம்களில் மட்டுமே கார்டு இல்லாமல் பணம் … Read more