காவலர்களுக்கு குட் நியூஸ்.. “ஸ்மார்ட் கார்டு” பயன்படுத்தி அரசு பேருந்துகளில் இனி இலவசமாக பயணம்!!

Good News for Police Constables.. Free Travel in Govt Buses Using "Smart Card"!!

காவலர்களுக்கு குட் நியூஸ்.. “ஸ்மார்ட் கார்டு” பயன்படுத்தி அரசு பேருந்துகளில் இனி இலவசமாக பயணம்!! சமீபத்தில் நாங்குநேரியில் அரசு பேருந்தில் டிக்கெட் எடுக்கும் விவகாரத்தில் காவலர் ஆறுமுகப்பாண்டி-நடத்துனர் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. நாங்குநேரி நிறுத்தத்தில் நின்ற அரசு பேருந்தில் காவலர் ஆறுமுகப்பாண்டி அரசு ஏறினார்.அவரிடம் டிக்கெட் எடுக்கும்படி நடத்துநர் சொல்லியிருக்கிறார்.காவலர்கள் அரசு பேருந்தில் பயணம் செய்ய கட்டணம் கிடையாது என்று ஆறுமுகப்பாண்டி தெரிவித்த நிலையில் வாரண்ட் இல்லாத பட்சத்தில் … Read more