கடலில் விழுந்த மீனவரை மீட்க மத்திய மாநில அரசு உத்தரவு?

கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டினம் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர் இன்னேசியஸ் என்பவர் இன்று (ஆகஸ்ட் 7) அதிகாலை படகிலிருந்து தவறி கடலுக்குள் விழுந்தார்.விழுவதைக் கண்ட மீனவர்கள் அவர்களை மீட்கும் பணியில் முயன்ற போது அவர்களால் காண இயலவில்லை. தேங்காய்பட்டினம் துறைமுகத்தில் இருந்து கடலுக்கு சென்ற மீனவர்கள் உயிரிழக்கும் சம்பவம் அடிக்கடி நடந்து வருவதாகவும், மீனவர்களை மீட்க வான்வழி மீட்பு ஆம்புலன்ஸ் வசதி செய்யக்கோரி பலமுறை கோரிக்கை வைத்தும் எந்தவித நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டுவதாகவும் மீனவர்கள் … Read more