ரூ.2,000 நோட்டு திரும்ப பெறும் விவகாரம்-மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு அண்ணாமலை கடிதம்!!
ரூ.2,000 நோட்டு திரும்ப பெறும் விவகாரம்; மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார் அண்ணாமலை எழுதி உள்ள கடிதத்தில் நிலையான பொருளாதாரத்தை உறுதி செய்வதற்கான தொடர் முயற்சியாக ரிசர்வ் வங்கி நாட்டில் புழக்கத்தில் உள்ள ரூ.2 ஆயிரம் நோட்டுகளை செப்டம்பர் 30-ந் தேதி வரை அரசு திரும்ப பெறும் என தெரிவித்துள்ளது. இதனை நாடு முழுவதும் மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். ஏனெனில் சாமானிய மக்களின் நலனுக்காக இது. … Read more