100 அடி உள் வாங்கிய கடல்! வேதாரண்யத்தில் நடந்த சம்பவம்!!

100 அடி உள் வாங்கிய கடல்! வேதாரண்யத்தில் நடந்த சம்பவம்!! நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் 100 அடி அளவுக்கு கடல் உள்வாங்கியுள்ளது. இந்த சம்பவத்தால் பொது மக்களும் மீனவர்களும் கடலில் இறங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தில் வேதாரண்யத்தில் கடந்த சில நாட்களுக கனமழை பெய்து வந்தது. நேற்று(டிசம்பர்23) அதிகாலை முதல் மழை பெய்வது நின்றது. இதையடுத்து பனிப்பொழிவு தொடங்கியது. இந்த நிலையில் வேதாரண்யம் சன்னதி கடலானது இன்று(டிசம்பர்23) காலை முதல் சுமார் 100 அடி … Read more