கனவில் வந்து சொன்ன காளியம்மன்! 101 குடம் தண்ணீர் கொண்டு பூஜை செய்த மக்கள்!

அரூர் அருகே கொரோனாவை தடுக்க காளியம்மன் மற்றும் மாரியம்மனுக்கு 101 குடம் தண்ணீர் ஊற்றி பெண்கள் வழிபட்டுள்ளனர். கொரோனா என்ற பெரும் நோய்த்தொற்று உலகையே அச்சுறுத்தி வருகிறது. மேலும் கொரானாவின் இரண்டாவது அலையில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அதில் ஒவ்வொரு நாளும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் இடமாக தமிழகம் முதலிடத்தில் உள்ளது. இறப்பு விகிதமும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் ‌உள்ள அரூர் அடுத்த அக்ரஹாரம் உட்பட்ட நெருப்பாண்டகுப்பத்தில், கொரோனாவை தடுக்க … Read more