அரசு ஆதரவாளர்கள் மீது துப்பாக்கி சூடு! 14 பேர் பரிதாப பலி!

Government supporters fired on! 14 killed in tragedy

அரசு ஆதரவாளர்கள் மீது துப்பாக்கி சூடு! 14 பேர் பரிதாப பலி! மேற்கு ஆப்பிரிக்கா பகுதியில் அமைந்துள்ள நாடுகளில் ஒன்றுதான் பர்கினோ பாசோ. அந்த பகுதிகளில் உள்ள நைஜீரியா, மாலி போன்ற நாடுகளில் எல்லைகளாக கொண்டுள்ள இந்நாட்டில் அல்கொய்தா, ஐ.எஸ் போன்ற பயங்கரவாத அமைப்புகள் மிகவும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இந்த பயங்கரவாத அமைப்புகள் பொதுமக்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் மீது எவ்வித பாரபட்சமும் இன்றி தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். அதனால் பயங்கரவாத குழுக்களை ஒழிக்க அந்நாட்டின் … Read more