செல்பி மோகத்தால் ஏற்பட்ட விபரீதம்! உயிருடன் மீட்ட மீட்பு பணியினர்!

The tragedy caused by the Selby craze! Rescue workers alive!

செல்பி மோகத்தால் ஏற்பட்ட விபரீதம்! உயிருடன் மீட்ட மீட்பு பணியினர்! செல்ஃபி எடுக்கும் போது 140 அடி உயர நீர்வீழ்ச்சி அருகே இருந்த குகையில் தவறி விழுந்த நபரை இன்று மீட்பு படையினர் உயிருடன் மீட்டுள்ளனர். பெலகாவி மாவட்டத்தில் கோகாக்கில் என்ற சுற்றுலாத்தளம் ஒன்று உள்ளது. அங்கு அழகிய நீர் வீழ்ச்சியும் ஒன்று உள்ளது. அது ஒரு சுற்றுலாத் தலமாகும். நேற்று முன்தினம் அந்த  சுற்றுலா தளத்திற்கு பிரதீப் சாகர் என்ற 30 வயதான வாலிபர் தனது … Read more