இன்னும் சில மணி நேரத்தில் இந்த 15 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்..!!
இன்னும் சில மணி நேரத்தில் இந்த 15 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்..!! கடந்த ஒரு மாத காலமாக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. கடந்த மாத இறுதியில் உருவான மிக்ஜாம் சில தினங்களுக்கு முன் ஆந்திரா அருகே கரையை கடந்தது. இதனால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளுர் ஆகிய மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து பெரும்பாலான இடங்களில் மழைநீர் வெள்ளம் சூழ்ந்து சேதம் ஏற்பட்டு இருக்கிறது. இந்நிலையில் அடுத்த சில மணி … Read more