கடந்த 15 ஆண்டுகளில் 1705 பேர் உடல் உறுப்பு தானம்… மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் அவர்கள் பேட்டி…
கடந்த 15 ஆண்டுகளில் 1705 பேர் உடல் உறுப்பு தானம்… மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் அவர்கள் பேட்டி… கடந்த 15 ஆண்டுகளில் தமிழகத்தில் 1705 பேர் உடல் உறுப்புகள் தானம் செய்துள்ளதாக மக்கள் நலவாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் அவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். சென்னையில் உள்ள இராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை தொடங்கப்பட்டுள்ள நிலையில் அமைச்சர் சுப்பிரமணியன் அவர்கள் இந்த தகவலை தெரிவித்துள்ளார். … Read more