19 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு குடற்புழு மாத்திரை விநியோகம்: சுகாதாரத் துறை அமைச்சர்!

19 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு குடற்புழு மாத்திரை விநியோகம்: சுகாதாரத் துறை அமைச்சர்! குழந்தைகள், சிறார்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் பணியை சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் நேற்று தொடங்கி வைத்தார். தேசிய குடற்புழு நீக்க வாரத்தையொட்டி, குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள கஸ்தூரிபா காந்தி தாய்சேய் மருத்துவமனையில் நேற்று நடைபெற்றது. சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் இந்த முகாமை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் சி.விஜயபாஸ்கர், தேசிய … Read more