புதிய பாராளுமன்றம் திறப்பு விழா! காங்கிரஸ் தலைவர் இராகுல் காந்தி கருத்து!!

புதிய பாராளுமன்றம் திறப்பு விழா! காங்கிரஸ் தலைவர் இராகுல் காந்தி கருத்து! புதிய பாராளுமன்றம் கட்டிடம் வரும் மே மாதம் 28ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் திறந்து வைக்கப்படவுள்ளது. இந்த திறப்பு விழாவிற்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு அவர்களுக்கு அழைப்பு விடுக்காதது பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நேற்று அதாவது மே24ம் தேதி புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவிற்கு ஜனாதிபதி அவர்களை அழைக்காத காரணத்தால் திமுக, காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ் உள்பட 19 கட்சிகள் … Read more