ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் இரண்டாவது இடத்துக்கான விருது!!! தமிழகத்திற்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு அவர்கள் வழங்கினார்!!!
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் இரண்டாவது இடத்துக்கான விருது!!! தமிழகத்திற்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு அவர்கள் வழங்கினார்!!! ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் இரண்டாவது இடத்துக்கான விருதை ஜனாதிபதி திரௌபதி முர்மு அவர்கள் நேற்று(செப்டம்பர்27) இந்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழகத்திற்கு வழங்கினார். இந்தியாவில் 100 நகரங்களில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவது, உள்கட்டமைப்புகளை உலகத்தரத்தில் உயர்த்துவது போன்ற பல நோக்கங்களுடன் ஸ்மார்ட் சிட்டி என்ற பொலிவுறு நகரங்கள் திட்டத்தை மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் நாடு முழுவதும் செயல்படுத்தி … Read more