இவர்களுடைய பான் கார்டு அடுத்த 1 மாதம் மட்டுமே செல்லும்! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!
இவர்களுடைய பான் கார்டு அடுத்த 1 மாதம் மட்டுமே செல்லும்! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு! மத்திய அரசு முன்னதாகவே நிரந்தர கணக்கு எண் எனப்படும் பான் கார்டு வைத்திருப்பவர்கள் அதனை ஆதாருடன் இணைக்க வேண்டும் என அறிவித்தது. மேலும் ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைப்பதற்கான கால அவகாசத்தை அவ்வப்போது நீட்டித்து வருகின்றது. மேலும் இதனை இணைக்க வில்லை என்றால் அபராதம் செலுத்த வேண்டும் என அபராதமும் விதிக்கப்பட்டது. அதனையடுத்து பான் கார்டுடன் ஆதாரை இணைக்க … Read more