மீண்டும் பான்கார்டு மற்றும் ஆதார் எண் சேர்க்க ஓர் வாய்ப்பு! அதற்கான கடைசி தேதி வெளியீடு!
மீண்டும் பான்கார்டு மற்றும் ஆதார் எண் சேர்க்க ஓர் வாய்ப்பு! அதற்கான கடைசி தேதி வெளியீடு! வருமான வரித்துறை கடந்த மார்ச் 31,2022 க்குள் பான் கார்டு அட்டைதாரர்கள் ஆதார் கார்டுடன் இணைக்க வில்லை என்றால் ரூ 1000 வரை அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தது.அதனையடுத்து கால வரம்பு நீட்டித்து வழங்கப்பட்டது. ஜூலை 1 ,2017 ஆம் ஆண்டு பான் கார்டு வழங்கப்பட்டு ஆதார் எண்னை பெற தகுதி பெற்றவர்கள் 31 மார்ச் 2022 அன்று … Read more