ஏப்ரல் மாதம் மட்டும் வங்கிகளுக்கு 10 நாட்கள் விடுமுறை!.. பொதுமக்களுக்கு ஒரு தகவல்!…
பணப்பரிவர்த்தனைக்கு பெரும்பாலான மக்கள் வங்கியை மட்டும் பயன்படுத்துகிறார்கள். ஏடிஎம்-ல் பணம் எடுக்க தெரியாதவர்கள் இப்போதும் இருக்கிறார்கள். குறிப்பாக வயதானவர்கள் ஏடிஎம்-ல் பணம் எடுக்க மற்றவர்களையே நம்பி இருக்கிறார்கள். இதை தெரிந்துகொண்டுதான் சிலர் வயதானவர்களுக்கு பணம் எடுத்து கொடுப்பது போல் நடித்து மோசடி செய்கிறார்கள். படித்தவர்கள், செல்போன் பயன்படுத்த தெரிந்தவர்கள், ஆன்லைன் மூலம் பணப்பரிவர்த்தனை செய்கிறார்கள். இப்போதெல்லாம் Paytm, Google Pay, Phone pe போன்ற மொபைல் ஆப்கள் வந்துவிட்டது. எனவே, பெரும்பாலானோர் அதிலேயே பணங்களை மற்றவர்களுக்கு அனுப்பி … Read more