குடிபழக்கம் தீர வேண்டுமென்றால் இதை செய்யுங்கள் என்ற தோழி! நகையை பறிகொடுத்த பரிதாபம்!
குடிபழக்கம் தீர வேண்டுமென்றால் இதை செய்யுங்கள் என்ற தோழி! நகையை பறிகொடுத்த பரிதாபம்! தூத்துக்குடியில் குடிப்பழக்கத்தை மறப்பதற்கு சிறப்பு பூஜை செய்தால் சரியாகிவிடும் என்று நம்பவைத்து 22 பவுன் நகையை மோசடி செய்ததாக இளம் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து போலிஸார் தெரிவிக்கையில் தூத்துக்குடி சுந்தராபுரம் மூன்றாவது தெருவை சேர்ந்தவர் அருணாச்சல பாண்டி. இவருடைய மனைவி சீதாலட்சுமி. 30 வயதான இவர் மற்றும் இவரது கணவன் இருவரும் ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர். அருணாச்சல பாண்டிக்கு … Read more