நிரவ் மோடியிடமிருந்து 2,300 கிலோ தங்க நகைகளை மீட்ட அமலாக்கத்துறை
பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13 ஆயிரம் கோடி அளவுக்கு மோசடி செய்து விட்டு, லண்டனுக்கு தப்பி சென்றவர் குஜராத்தை சேர்ந்த வைர வியாபாரியான நிரவ் மோடி. இந்திய அமலாக்கத் துறையின் நடவடிக்கையால் கடந்த ஆண்டு அவர் அங்கு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு இன்னும் ஜாமீன் கிடைக்கவில்லை. மேலும், அவரை இந்தியாவுக்கு நாடு கடத்தக்கோரும் வழக்கு நிலுவையிலுள்ளது. மும்பை சிறப்பு நீதிமன்றம் நிரவ் மோடியை தப்பியோடிய பொருளாதார குற்றவாளியாக அறிவித்திருந்தது. இந்தநிலையில் மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் … Read more