தமிழகத்தில் 24 மணி நேர கொரோனா தடுப்பூசி சேவை! நாட்டிலேயே முதல் மாநிலமாக செயல்படுத்துகிறது!

தமிழகத்தில் 24 மணி நேர கொரோனா தடுப்பூசி சேவை! நாட்டிலேயே முதல் மாநிலமாக செயல்படுத்துகிறது!

தமிழகத்தில் 24 மணி நேர கொரோனா தடுப்பூசி சேவை! நாட்டிலேயே முதல் மாநிலமாக செயல்படுத்துகிறது! தமிழக அரசு திங்கள்கிழமை முதல் மாநிலத்தின் அனைத்து முக்கிய அரசு மருத்துவமனைகளிலும் 24 மணி நேர தடுப்பூசி முகாம் தொடங்க உள்ளது.முதல் முகாம் சனிக்கிழமை சென்னையில் பொது சுகாதார இயக்குநரக வளாகத்தில் தொடங்கப்பட்டது.இங்கு செய்தியாளர்களிடம் பேசிய சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன் 24 மணி நேர முகாமின் நோக்கம் மற்ற மாநிலங்களுக்கு வேலைக்குச் செல்வதற்காக மற்றும் வேலைக்காகத் தடுப்பூசிகள் அவசரமாகத் தேவைப்படுவோருக்கு கிடைக்கச் … Read more