கோவில்பட்டியில் 28 இறந்து மயில்கள் மீட்பு !!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகிலுள்ள பிள்ளையார்நத்தம் பகுதியில் 28 மயில்கள், இறந்த நிலையில் வனத்துறையார் மீட்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகில் உள்ள பிள்ளையார்நத்தம் பகுதியில் 28 மயில்கள்இரந்த நிலையில் வனத்துறை ஆய்வாளர் மீட்கப்பட்டனர். மயில் இறந்ததற்கு பயிர்களுக்கு தெளிக்கப்பட்ட விஷத்தால் பிறந்துள்ளதால் வேண்டுமென்று விஷம் வைத்து கொல்லப்பட்ட நபர் என வனத்துறை ஆய்வாளர்கள் பல கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். 28 மயில் இறந்ததை தகவலறிந்து வந்த வனத்துறையினர் சிவராம் வனவர், நாகராஜன் உள்ளிட்டோர் சம்பவ … Read more