மகன் இறப்பிற்குப் பிறகு மருமகளை கரம் பிடித்த மாமனார்! இணையத்தில் வைரலாகி வரும் புகைப்படம்!
மகன் இறப்பிற்குப் பிறகு மருமகளை கரம் பிடித்த மாமனார்! இணையத்தில் வைரலாகி வரும் புகைப்படம்! உத்திரபிரதேச மாநிலத்தில் நடைபெற்ற இந்த திருமணம் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. இந்தியாவில் கடந்த காலத்தில் இரண்டாம் திருமணம் செய்வது பெரிய விஷயமாக பேசிக் கொண்டிருந்த நிலையில், தற்போது அந்த சூழல்கள் மாறி தன் மருமகளையே மறுமணம் செய்த மாமனார் இது போன்ற செய்திகளையும் கேட்க வேண்டிய நிலைக்கு வந்து விட்டோம். உத்திர பிரதேச மாநிலம் பதங்கஞ்ச கோட்டவாலி பகுதியில் … Read more