ப்ளஸ் 2 பொதுத்தேர்வு! தேர்விற்கு வராத 32,674பேர்!

ப்ளஸ் 2 பொதுத்தேர்வு! தேர்விற்கு வராத 32,674பேர்!

நோய்த்தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டு காலமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் செயல்படாமலிருந்து. வந்தனர். இதன் காரணமாக, கடந்த 2 வருட காலமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நடைபெறும் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர். இந்த சூழ்நிலையில், தற்போது நோய் பரவல் குறைந்து வருகின்ற காரணத்தால், இந்த வருடத்திற்கான 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெறும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்திருந்தது. அதன்படி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 12ம் வகுப்பு … Read more

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து விளக்கம் அளித்த அமைச்சர்!

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து விளக்கம் அளித்த அமைச்சர்!

நோய் தொற்று காரணமாக தமிழ்நாட்டில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் போன்றவைகள் மூடப்பட்டிருக்கின்றன. ஒன்றாம் வகுப்பு முதல் பதினொன்றாம் வகுப்பு வரையில் மாணவர்களை தேர்வை எழுதாமல் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இருந்தாலும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வுக்கு வ மட்டும் முடிந்திருக்கின்றன. பொது தேர்வு நடத்தப்படுவது குறித்து அரசு உறுதியாக இருப்பதால் நோய் தொற்று அதிகரிப்பதன் காரணமாக பொதுத்தேர்வு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இப்படியான சூழலில் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் உண்டானது. பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக அன்பில் மகேஷ் … Read more

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு! ஆசிரியர்களுக்கு பாடப்பட்ட அதிரடி உத்தரவு!

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு! ஆசிரியர்களுக்கு பாடப்பட்ட அதிரடி உத்தரவு!

நோய்த்தொற்று பரவல் காரணமாக தமிழ்நாட்டில் பதினோராம் வகுப்பு மாணவர்கள் வரை தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு இருக்கின்றது. இந்த நிலையில், பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு மே மாதம் மூன்றாம் தேதி ஆரம்பிக்க இருந்த நிலையில், நோய் தொற்று பரவ காரணமாக, தேதி குறிப்பிடாமல் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது மாணவர்கள் வீட்டிலிருந்தபடியே படிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் நாளை முதல் பள்ளிக்கு வர … Read more

ரத்துசெய்யப்படுமா +2 பொதுத்தேர்வு? இன்று முக்கிய ஆலோசனை!

Tamil Nadu Assembly

தமிழ்நாட்டை பொறுத்தவரையில் கொரோனா காரணமாக 9,10, 11,ம் வகுப்புகளுக்கு தேர்வுகள் ரத்துசெய்யப்பட்டது.அதோடு 12ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து இன்று முக்கிய ஆலோசனை நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. 12ம் வகுப்பு பொதுதேர்வு அடுத்த மாதம் ஆரம்பிக்கிறது, இதற்கு மாணவர்கள் தயாராகி வருகிறார்கள். அதே நேரத்தில் தமிழ்நாட்டில் நோய்தொற்று பரவலும் அதிகரித்து வருகின்றது. இந்த தொற்று பரவலை கருத்தில்கொண்டு மே மாதம் நான்காம் தேதி முதல் ஆரம்பிக்க விருந்த சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்தும், பன்னிரண்டாம் வகுப்பு … Read more