ப்ளஸ் 2 பொதுத்தேர்வு! தேர்விற்கு வராத 32,674பேர்!
நோய்த்தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டு காலமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் செயல்படாமலிருந்து. வந்தனர். இதன் காரணமாக, கடந்த 2 வருட காலமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நடைபெறும் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர். இந்த சூழ்நிலையில், தற்போது நோய் பரவல் குறைந்து வருகின்ற காரணத்தால், இந்த வருடத்திற்கான 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெறும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்திருந்தது. அதன்படி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 12ம் வகுப்பு … Read more