பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களின் கவனத்திற்கு!! அரசு கலை கல்லூரிகளில் விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!!

Attention twelfth class students!! Tomorrow is the last day to apply for government art colleges!!

பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களின் கவனத்திற்கு!! அரசு கலை கல்லூரிகளில் விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!! அரசு கலை கல்லூரிகளில் சேர்ந்து படிக்க கலந்தாய்வுக்கு விண்ணபிக்க நாளை கடைசி நாள் என்பதால் விருப்பம் உள்ள மாணவர்கள் அனைவரும் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகின்றது. 2023-2024ம் கல்வியாண்டில் தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர்ந்து படிக்க விண்ணப்ப பதிவு கடந்த 8ம் தேதி அதாவது பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியான நாளில் இருந்து தொடங்கியது. அரசு … Read more