கோவிலில் விட்டு செல்லப்பட்ட குழந்தை! ஊரார் செய்த செயல்!
கோவிலில் விட்டு செல்லப்பட்ட குழந்தை! ஊரார் செய்த செயல்! நவீனமயமான காலத்தில், நிறைய தம்பதிகள் குழந்தைக்காக தவம் இருக்கிறார்கள். சிலரோ குழந்தை இன்மைக்கு நிறைய மருத்துவ சிகிச்சைகளுக்கு பல லட்சங்கள் வரை செலவு செய்து காத்துக் கொண்டு உள்ளனர். ஆனால் பலர் தன குழந்தைகளை கொன்றோ அல்லது குப்பை தொட்டியில் சர்வசாதரணமாக வீசி விட்டு செல்கின்றனர். அப்படி யாரோ ஒருவர் இந்த செய்தியில் கூட குழந்தையை கோவிலில் விட்டு சென்றுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில், ஆரணியில், ஆரணி பாளையம் … Read more