சென்னையில் இருந்து இயக்கப்பட உள்ள 3 சிறப்பு ரயில்கள்! முழு விவரம்!
சென்னை எழும்பூரில் இருந்து திருச்சி, தஞ்சாவூர், கொல்லம் ஆகிய இடங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் ரயில், பேருந்து, விமானம் என அனைத்து போக்குவரத்து சேவைகளும் முடக்கப்பட்டன. மக்களின் வாழ்வாதார நிலையை கருத்தில் கொண்டு மத்திய மற்றும் மாநில அரசுகள் ஊரடங்கில் அவ்வபோது சில தளர்வுகளை அறிவித்து வந்தது. இந்நிலையில், பண்டிகை காலம் … Read more