ஆஸ்திரியா மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து! மூன்று நோயாளிகள் விபத்தில் சிக்கி உயிரிழப்பு!

ஆஸ்திரியா மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து! மூன்று நோயாளிகள் விபத்தில் சிக்கி உயிரிழப்பு! ஆஸ்திரியாவில் உள்ள மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தால் நோயாளிகள் மூன்று பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஆஸ்திரியாவில் தலைநகர் வியன்னாவிற்கு அருகில் உள்ள மோட்லிங் நகரில் பியபல மருத்துவமனை ஒன்று உள்ளது. நோயாளிகள் உள்பட மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள மருத்துவமனை இது. இந்த மருத்துவமனையில் நள்ளிரவு 1 மணிக்கு திடீர் … Read more