தேசிய நெடுஞ்சாலையில் பள்ளத்தில் கவிழ்ந்த கார்… விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழப்பு…

  தேசிய நெடுஞ்சாலையில் பள்ளத்தில் கவிழ்ந்த கார்… விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழப்பு…   திருச்சி-சென்னை நெடுஞ்சாலை அருகே உள்ள பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காரில் பயணம் செய்த மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.   திருச்சி-சென்னை நெடுஞ்சாலை வழியாக இராமநாதபுரத்தில் இருந்து கார் வந்து கொண்டிருந்தது. அப்பொழுது திருச்சி-சென்னை நெடுஞ்சாலை அருகே செங்கல்பட்டு மதுராந்தகம் அருகே கார் வந்து கொண்டிருந்தது.   மதுராந்தகம் அருகே அய்யனார் கோவில் அருகில் வரும்பொழுது கார் ஓட்டுநரின் … Read more