மாலி நாட்டில் பயங்கர தாக்குதல்! 4 ராணுவ வீரர்கள் உயிர் பலி!

Terrorist attack in Mali! 4 soldiers killed!

மாலி நாட்டில் பயங்கர தாக்குதல்! 4 ராணுவ வீரர்கள் உயிர் பலி! மாலி நாட்டின் தென்மேற்கு கவுலிகொரோ என்ற பகுதியில் ராணுவ வீரர்களின் சோதனைச்சாவடி ஒன்று உள்ளது. இதில் ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் அந்த சோதனை சாவடியின் மீது பயங்கரவாத கும்பல் ஒன்று திடீரென எதிர்பாராத தாக்குதல் நடத்தி உள்ளது. இந்த தாக்குதலில் அந்நாட்டு ஆயுதப் படையை சேர்ந்த 4 ராணுவ வீரர்கள் பரிதாபமாக கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 14 பேர் காயம் அடைந்து … Read more