திமுகவினர் தாக்கியதில் அதிமுக நிர்வாகி மரணம் : எடப்பாடி பழனிசாமி கண்டனம்!!

திமுகவினர் தாக்கியதில் அதிமுக நிர்வாகி மரணம் : எடப்பாடி பழனிசாமி கண்டனம்!! செங்கல்பட்டு மாவட்டத்தில் திமுக-வினர் தாக்குதல் நடத்தியதில் அதிமுக நிர்வாகிகள் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிமுக நிர்வாகியின் மரணத்திற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் காவல்துறையை உடனே நடவடிக்கை எடுத்து அவர்களை கைது செய்ய வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். செங்கல்பட்டு மேற்கு மாவட்டம், மறைமலைநகர் நகர மன்ற 2வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 2022ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் … Read more

தொடரும் போர் மரணங்கள்!! ஏவுகணை தாக்குதலால் உயிரிழப்பு!!

Continued war deaths!! Missile attack killed!!

தொடரும் போர் மரணங்கள்!! ஏவுகணை தாக்குதலால் உயிரிழப்பு!! உக்ரைனில் உள்ள லிவிவ் என்னும் நகரில் நேற்றிரவு ராக்கெட் தாக்குதல் நடந்தது. இந்த தக்குதலில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர் என்று அந்நகரத்தின் மேயர் ஆண்ட்ரி சடோவ்யி கூறி உள்ளார். மேலும் இந்த தாக்குதலால் 60 அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் 50 நான்கு சக்கர வாகனங்கள் முதலியவை சேதமடைந்ததாக கூறி உள்ளார். உக்ரைன் நகரின் உள்துறை அமைச்சர் இஹோர் இதில், நான்கு பேர் கொல்லப்பட்டதாகவும், 32 பேர் காயமடைந்துள்ளதாகவும் கூறி … Read more

கோழிக்கோடு ரயில் பயணிகள் மீதான தாக்குதலில் ரகசிய தகவலை வெளியிட்ட கேரள காவல்துறை ஐஜி விஜயன் பணியிடை நீக்கம்!!

கேரள மாநிலம் கோழிக்கோடு ரயில் பயணிகள் மீதான தாக்குதல் சம்பவத்தில் ரகசிய விபரங்களை கசிய செய்ததாக கேரளா காவல்துறை ஐஜி விஜயன் பணியிடை நீக்கம்! கேரள மாநில காவல் துறையில் ஐஜி ஆக செயல்பட்டு வந்த விஜயன் திடீரென பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஏலத்தூர் ரயில் பயணிகள் மீது தீ வைத்து தாக்குதல் நடத்திய சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ஷாருக் சைய்பி தொடர்பான சில ரகசிய தகவல்களை கசிய செய்ததாக இவர் மீது சக அதிகாரிகளால் குற்றஞ்சாட்டப்பட்டதை … Read more

அண்ணாமலை ஒரு கோமாளி! செந்தில் பாலாஜி தாக்கு

அண்ணாமலை ஒரு கோமாளி! செந்தில் பாலாஜி தாக்கு. திமுக – பாஜக இடையே கடும் மோதல் ஏற்பட்டு வரும் நிலையில், பாஜக தலைவர் அண்ணாமலை கையில் கட்டியுள்ள ரபேல் வாட்ச் தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பியிருந்தார். ரபேல் வாட்ச் பில்லை வெளியிட வேண்டும் என கூறியிருந்தார். இதனையடுத்து ஏப்ரல் 14 ஆம் தேதி ரபேல் வாட்ச்க்கான பில்லை வெளியிட்டார். மேலும் ரபேல் வாட்ச் எனது நண்பர் சேரலாதனிடம் இருந்து தான் வாங்கியதாகவும் குறிப்பிட்டார். இதனை … Read more

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை மீண்டும் தாக்குதல்: 3 மீனவர்கள் படுகாயம்!

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை மீண்டும் தாக்குதல்: 3 மீனவர்கள் படுகாயம்! கோடியக்கரை தென்கிழக்கு மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தியுள்ளது. தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவது தொடர்கதையாகி வருகிறது. இதற்கு பலர் கண்டம் தெரிவித்து வருகின்றனர். ஆனாலும் இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது.  காரைக்காலில் இருந்து மீன் பிடிக்க மயிலாடுதுறை மீனவர்கள் 11 பேர் நேற்று கடலுக்கு சென்றனர். இன்று கோடியக்கரை தென்கிழக்கு பகுதியில் … Read more

காதலியை கொடூரமாக தாக்கிய இளைஞர்.. சமூகவலைதளங்களில் வைரலாகும் வீடியோ…!

நடுரோட்டில் காதலியை தாக்கிய இளைஞரை காவல்துறையினர்  கைது செய்தனர். மத்தியபிரதேச மாநிலம், ரேவா மாவட்டத்தில் நடுரோட்டில் தனது காதலியை சரமாரியாக தாக்கி மயங்கிய அவரை அப்படியே விட்டு சென்ற வீடியோ சமூகவலைதளங்களில் அந்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர். கடந்த 21ம் தேதி அந்த பெண்ணும் இளைஞரும் நடுரோட்டில் பேசி கொண்டிருந்தனர். அப்போது அந்த பெண்ணை தாக்க ஆரம்பித்தவர் அவரை சரமாரியாக தாக்கியதோடு எட்டி உதைத்தார். அப்போது அந்த பெண் மயக்கமடையவே அந்த பெண்ணை எட்டி உதைத்து … Read more

டெட்டானஸ் என்பது என்ன ? அவை எதனால் ஏற்படும்? தெரிஞ்சிக்கோங்க!..

டெட்டானஸ் என்பது என்ன ? அவை எதனால் ஏற்படும்? தெரிஞ்சிக்கோங்க!..   டெட்டானஸ் என்பது க்ளோஸ்ட்ரிடியம் டெட்டானி எனப்படும் பாக்டிரியா தாக்கி தசைகள் அதிகளவில் சுருங்க ஆரம்பிப்பதால் ஏற்படும் நோய் ஆகும். பிரசவத்தின் போது தாயின் தொப்புள் கொடி சரியான முறையில் நீக்கப்படவில்லை என்றால் தொற்று ஏற்பட்டு நியோநேடல் டெட்டானஸ் என்னும் நோய் பச்சிளம் குழந்தைகளை தாக்கும். டெட்டானஸ் தாக்கப்பட்ட குழந்தைகளின் தசை இறுக்கம் அடைந்துவிடுகிறது.இந்த நோய் பெரும்பாலும் சுகாதார உள்கட்டமைப்பு இல்லாத இடத்தில் ஏற்படுகிறது. டெட்டானஸ் … Read more

காரைக்கால் மீனவர்களை அடித்து தும்சம் செய்த இலங்கை கடற்படையினர்!!பொருட்களை அபகரித்து அட்டுழியம்?..

The Sri Lankan Navy beat up the fishermen at Karaikal!!

காரைக்கால் மீனவர்களை அடித்து தும்சம் செய்த இலங்கை கடற்படையினர்!!பொருட்களை அபகரித்து அட்டுழியம்?.. புதுவை மாநிலம் காரைக்கால்மேடு  மீனவ கிராமத்தை சேர்ந்தவர் தான் ராஜ்குமார்.இவரின் தலைமையில்  சுமார் 15மீனவர்கள் வழக்கம் போல் மீன் பிடிக்க கடந்த 2 ஆம் தேதி காரைக்கால் கடற்கரை மீன் பிடி துறைமுகத்திலிருந்து மீன்களை பிடிக்க சென்றனர்.இந்நிலையில் கோடியக்கரை அருகே நடுக்கடலில் நேற்று வழக்கம் போல் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது திடிரென்று அங்கு ரோந்து பணியில் இலங்கை கடற்படையினர் ஈடுபட்டிருந்தனர்.அப்போது எதிர்பாராத நேரத்தில் … Read more

இந்திய பெண்களை கொடூரமாக தாக்கிய அமெரிக்க பெண்? வைரலான வீடியோ காட்சி!..இன வெறி தாக்குதல்களா?..

American woman who brutally assaulted Indian women? Viral video scene!.. Racial attacks?..

இந்திய பெண்களை கொடூரமாக தாக்கிய அமெரிக்க பெண்? வைரலான வீடியோ காட்சி!..இன வெறி தாக்குதல்களா?.. டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள டல்லாஸ் நகரில் இந்திய நாட்டை சேர்த்த நான்கு பெண்கள் அங்குள்ள ஓட்டலில் இரவு நேரம் சாப்பிட்டு விட்டு வெளிய வந்து கொண்டிருந்தனர்.அப்போது அங்கு வந்த ஒரு அமெரிக்க பெண்மணி தகாத வார்த்தையால் ஆபாசமாக திட்டிவுள்ளார். அந்த அமெரிக்க பெண்மணி இந்திய பெண்களை பார்த்து நான் இந்தியர்களை அடியோடு வெறுக்கிறேன்.இந்த இந்தியர்கள் அனைவரும் தங்களின் சந்தோசத்திற்காக அமெரிக்காவிற்கு வருகின்றனர்.நான் … Read more

சல்மான் ருஷ்டி புத்தகத்தில் இரண்டு பக்கம்தான் படித்தேன்… தாக்கிய நபர் அளித்த வாக்குமூலம்

சல்மான் ருஷ்டி புத்தகத்தில் இரண்டு பக்கம்தான் படித்தேன்… தாக்கிய நபர் அளித்த வாக்குமூலம் இந்தியாவில் பிறந்த எழுத்தாளர் சல்மான் ருஷ்டி, தனது எழுத்தின் காரணமாக  சர்ச்சைகளில் சிக்கினார். அவரைக் கொல்லுமாறு ஈரான் வற்புறுத்தியதைத் தொடர்ந்து பல ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர், நியூயார்க் மாநிலத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த விரிவுரையின் போது ஒரு நபரால் மேடையில் கழுத்து மற்றும் உடற்பகுதியில் கத்தியால் குத்தப்பட்டு படுகாயமடைந்துள்ளார். விமானம் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளார். 75 வயதான ருஷ்டி, … Read more