நான்கு அரசு மருத்துவர்கள் சஸ்பெண்ட்! மாஸ் காட்டிய அமைச்சர்!!
நான்கு அரசு மருத்துவர்கள் சஸ்பெண்ட்! மாஸ் காட்டிய அமைச்சர்!! அரசு பொது மருத்துவமனையில் பணி நேரத்தில் இல்லாத நான்கு மருத்துவர்கள் அதிரடியாக சஸ்பெண்ட் செய்தார் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் அவர்கள்! செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனையில் இன்று திடீரென,மா சுப்பிரமணியம் அவர்கள் ஆய்வு செய்தார். அப்போது அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை சந்தித்து நலம் விசாரித்ததோடு அங்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகளையும் கேட்டறிந்தார்.மேலும் அறுவை சிகிச்சை பிரிவு,சித்தா பிரிவு,பிரசவத்திற்கு … Read more