நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி! இபிஎஸ் அறிவிப்பு

நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி! இபிஎஸ் அறிவிப்பு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இதில் கடந்த சில நாட்களுக்கு முன் படுகொலை செய்யப்பட்ட பெரம்பூர் அதிமுக செயலாளர் இளங்கோவன் திருவுருவ படத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு ஆளும் திமுக அரசின் சட்டம் ஒழுங்கு பிரச்சினை குறித்தும், நாடாளுமன்ற தேர்தல் குறித்தும் செய்தியாளர்களிடம் பேசினார். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி 40 தொகுதிகளிலும் … Read more