50 வயதான பெயிண்டர் சிறுமியிடம் செய்த செயல்! கல்லால் தாக்கி கொடூர கொலை!

The act of a 50 year old painter girl! Brutal murder by stoning!

50 வயதான பெயிண்டர் சிறுமியிடம் செய்த செயல்! கல்லால் தாக்கி கொடூர கொலை! தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். அவரது மகன் கோபால். 50 வயதான இவர் பெயிண்ட் அடிக்கும் தொழிலாளி. அவர் மனைவி, மகனுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் அவர் தன்னுடைய பகுதியில் உள்ள ஒரு சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த சிறுமியின் உறவினர்கள் வேலை முடித்து விட்டு வீட்டுக்கு வந்த கோபாலை வீட்டருகே அழைத்து பேசி உள்ளனர். அப்போது … Read more