போக்குவரத்து விதிமீறல்களுக்காக சராசரியாக 6000க்கும் மேற்பட்ட வழக்குகள் தினசரி பதிவு!
சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினர் நிலுவையில் உள்ள வழக்குகளை சிறப்பு தனிக்கையின் மூலம் தீர்வு காணப்பட்டு கடந்த மூன்று மாதங்களில் நிலுவையில் இருந்த சுமார் 95,567 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு சுமார் ரூ.3,77,16,320/- அபராதத் தொகை வசூலிக்கப்பட்டது. மோட்டர் வாகன சட்டத்தை திறம்பட அமல்படுத்துவதன் மூலமும், விழிப்புணர்வு பிரச்சாரங்களை ஏற்பாடு செய்வதன் மூலமும் சாலை போக்குவரத்து விபத்துக்களில் ஏற்படும் விபத்து மற்றும் இறப்பு விகிதத்தை குறைக்க சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினர் கடுமையான முயற்சிகளை எடுத்து வருகின்றனர். … Read more