கொரோனா பரவல் காரணமாக பிரான்ஸ் எடுத்த அதிரடி முடிவு !! 700 கிலோமீட்டர் போக்குவரத்து நெரிசலை கண்ட பாரிஸ் மக்கள் !!
கொரோனா தோற்று அதிகமானதன் காரணமாக , பிரேசிலில் இரண்டாவது முறையாக பொது முழக்கம் அமல்படுத்தபட்டு, பாரிஸில் உள்ள 700 கிலோ மீட்டர் நீளத்துக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. பொது முடக்கம் அமல்படுத்தப்பட்ட தன் காரணமாக பாரிஸில் தங்கியிருந்த மக்கள் ஒரே நேரத்தில் தங்களது சொந்த ஊருக்கு படையெடுத்து சென்றதனால் சாலையில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பாரீஸ் நகரில் மக்களும் மக்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளிருந்து பணி நிமித்தமாக வசித்து வந்தனர். பொது முடக்கம் காரணமாக கடந்த … Read more