அரசு ஊழியர்களுக்கு புதிய ஆண்டில் பொன்னான செய்தி…மார்ச் மாதம் மிகப்பெரிய மகிழ்ச்சி காத்திருக்கிறது!

அரசு ஊழியர்களுக்கு புதிய ஆண்டில் பொன்னான செய்தி...மார்ச் மாதம் மிகப்பெரிய மகிழ்ச்சி காத்திருக்கிறது!

இந்த புதிய ஆண்டில் மத்திய அரசு அதன் ஊழியர்களுக்கு மிகப்பெரிய நல்ல செய்தியினை வெளியிடவுள்ளது, அதாவது வரும் மார்ச் மாதத்தில் ஊழியர்களின் ஃபிட்மென்ட் பேக்டரில் பெரியளவு மாற்றத்தை ஏற்படுத்தும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஃபிட்மென்ட் பேக்டர் உயர்த்தப்பட்டால் ஊழியர்களின் சம்பளம் கணிசகமாக உயர்ந்துவிடும், நீண்ட காலமாகவே ஊழியர்கள் தங்களது ஃபிட்மென்ட் பேக்டரை உயர்த்த வேண்டும் என்று போராடி வரும் நிலையில் இது நடந்தால் அவர்களுக்கு மிகப்பெரியளவில் சந்தோசம் கிடைக்கும். இந்த ஆண்டு மார்ச் மாத வரவு செலவுத் … Read more

7வது ஊதியக்குழு: மூன்று தவணைகளாக அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய தொகை கிடைக்கப்போகிறது !

7வது ஊதியக்குழு: மூன்று தவணைகளாக அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய தொகை கிடைக்கப்போகிறது !

அகவிலைப்படி உயர்வினை தொடர்ந்து அரசு ஊழியர்கள் பலரும் தங்களது 18 மாத அகவிலைப்படி நிலுவை தொகையை எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர். தங்களுக்கான நிலுவை தொகையை வழங்கக்கோரி ஊழியர்களுக்கு அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுத்தது வருகின்றனர். கடந்த ஒன்றரை ஆண்டுகளில் அகவிலைப்படி மொத்தம் 3 முறை உயர்த்தப்பட்டுள்ளது, தற்போது ஊழியர்களுக்கான அகவிலைப்படி மொத்தமாக 38 சதவீதமாக உள்ளது. தற்போது வெளியாகியுள்ள தகவல்களின்படி, அரசாங்கம் நிலுவை தொகையினை மூன்று தவணைகளாக ஊழியர்களின் கணக்கில் வரவு வைக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. அடுத்த ஆண்டிலிருந்து … Read more