ஆளுநர்களை முதலில் ஆளுநராக நடத்துங்கள்-தமிழிசை சௌந்தரராஜன்!!

ஆளுநர்களை முதலில் ஆளுநராக நடத்துங்கள்- தமிழிசை சௌந்தரராஜன்!! திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில். புதுச்சேரியில் உள்ள ஜிம்பர் மருத்துவமனை முற்றிலும் ஏழை எளிய மக்களுக்காக உருவாக்கப்பட்டது – அங்கு முறையாக மருத்துவம் இல்லை எனக்கோரி தமிழகத்திலிருந்து ஒரு சிலர் வந்து போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள் – இது கண்டிப்பாக ஏற்றுக்கொள்ள கூடிய விஷயம் அல்ல. ஆளுநர் பதவியே தேவை இல்லை என்று சுதந்திரம் அடைந்து 75 … Read more