கோலாகலமாக நடந்த சங்கர நாராயணசாமி ஆடிதபசு விழா!

கோலாகலமாக நடந்த சங்கர நாராயணசாமி ஆடிதபசு விழா!

சங்கரன் கோவில் சங்கரநாராயணர் சுவாமி கோவிலில் ஆடிதபசு திருவிழா சென்ற 13ம் தேதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. விழா தினங்களில் அந்தந்த மண்டகப்படியில் சுவாமி அம்பாளுக்கு பூஜைகள் நடத்தாமல் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி கோவில் உள்ளேயே சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. இதில் அந்தந்த மண்டகப்படி தாரர்கள் மட்டும் 50 பேர் சாமி தரிசனம் செய்து கொள்ளலாம் என்று அனுமதி வழங்கப்படுகிறது. விழாவின் சிகர நாளான ஆடி தபசு திருவிழா இன்றைய தினம் நடைபெற இருக்கிறது. வழக்கமாக தெற்கு … Read more