ஆடிப்பூர திருவிழா!

ஆடிப்பூர திருவிழா!

ராமேஸ்வரம் ஆலயத்தில் இந்த வருடத்தின் ஆடி திருக்கல்யாண திருவிழா கடந்த 1ஆம் தேதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. திருவிழாவில் நாள்தோறும் அம்பாள் பல வாகனங்களில் மூன்றாம் பிரகாரத்தில் வலம் வருவது வழக்கம். அதேபோல நோய்த்தொற்று தடுப்பு கட்டுப்பாடு காரணமாக, கோவிலுக்குள் பக்தர்கள் செல்வதற்கு விதிக்கப்பட்டு இருக்கின்ற தடை காரணமாக, பொதுமக்கள் கூட்டம் கூடுவதை தடுப்பதற்காகவும், திருவிழா நிகழ்ச்சிகள் அனைத்துமே கோவிலுக்குள்ளேயே நடைபெற்று வருகின்றது. இந்தநிலையில், ராமேஸ்வரம் கோவிலில் நடந்து வரும் ஆடி திருவிழாவின் பத்தாவது தினம் மற்றும் ஆடிப்பூரத்தை … Read more

ஸ்ரீரங்கம் ஆடிப்பூர உற்சவ விழா!

ஸ்ரீரங்கம் ஆடிப்பூர உற்சவ விழா!

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ஆடித்திருவிழா கடந்த 2ஆம் தேதி கொடியேற்றத்துடன் ஆரம்பம் ஆனது முதல் ரங்கநாதருக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடைபெறுகின்றது. நோய் தொற்று பரவல் காரணமாக, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ஆடித்திருவிழா கடந்த 2ஆம் தேதி கொடியேற்றத்துடன் ஆரம்பம் ஆனது. முதல் ரங்கநாதருக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும், நடைபெறுகின்றது .நோய் தொற்று காரணமாக கோவில்கள் மூடப் பட்டிருப்பதால் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. ஆடிப்பூர உற்சவத்தின் மூன்றாவது நாளான சென்ற 4 ஆம் … Read more

புத்திர பாக்கியம் தரும் கோவில் வழிபாடு

புத்திர பாக்கியம் தரும் கோவில் வழிபாடு

ஆடி மாதத்தில் சூரியன் கடக ராசியில் சஞ்சாரம் செய்யும் பொழுது சுக்கிரனுக்குரிய பூரம் நட்சத்திரம் வரும் நாள் தான் ஆடிப்பூரம் என்று அழைக்கப்படுகின்றது. இதனால் இந்த வருடம் வருகின்ற பதினோராம் தேதி புதன்கிழமை அன்று வருகிறது. ஆடிப்பூர தினத்தில் அம்பிகை வழிபாட்டை நம்பிக்கையுடன் மேற்கொண்டால் புத்திரப்பேறு வாய்ப்பு காத்திருக்கும் என்று சொல்லப்படுகிறது. புத்திர பாக்கியத்திற்காக காத்திருக்கும் தம்பதிகளுக்கு புத்திர பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கை என்று சொல்லப்படுகிறது. ஒரு சில ஆலயங்களில் முளைக்கட்டிய பயிரை தயார் செய்து … Read more