ஆதிதிருவரங்கம் கோவிலின் வரலாறு!

ஆதிதிருவரங்கம் கோவிலின் வரலாறு!

மூலவர்: ரங்கநாத பெருமாள் அம்மன்/ தாயார்: ரங்கநாயகி தாயார் தலவிருட்சம்: புன்னாக மரம் தீர்த்தம்: பெண்ணையாறு நெய்வைத்தியம் ஆதி திருவரங்கம் ரங்கநாதர் சுவாமிக்கு நாள் தோறும் நெய்வேத்தியமாக சுத்த அன்னம் படைக்கப்படுகிறது. மற்றபடி உபயோதாரர்கள் ஆலய நிர்வாக முடிவுபடி நெய் வைத்தியங்கள் படைக்கப்படுவதுமுண்டு. ஆதிதிருவரங்கம் திருத்தளத்தில் கோவிலின் தானிய களஞ்சியம் பிரம்மாண்ட தோற்றத்துடன் காட்சி தருகிறது. இந்த நெற்களஞ்சியம் 3 பாகமாக பிரிக்கப்பட்டு தானியங்கள் சேமித்து வைக்கப்பட்டனர். கீழ்பாகம் சிறுதானியமும், நடு பாகம் கம்பும், மேல் பாகம் … Read more