கல்லூரி டீனுக்கு எதிராக மாணவர்கள் செய்த காரியம்! மாணவிகளை தவறாக பேசியதால் எடுத்த அதிரடி முடிவு!
கல்லூரி முதல்வருக்கு எதிராக மாணவர்கள் செய்த காரியம்! மாணவிகளை தவறாக பேசியதால் எடுத்த அதிரடி முடிவு! மாணவிகளை தவறாக பேசியதால் கல்லூரி முதல்வர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பரபரப்பான இந்த சம்பவம் விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்றது. கல்லூரி மாணவிகளை முதல்வர் அநாகரிமாக பேசியதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி நோட்டீஸ் ஒட்டியுள்ளனர். ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கலசலிங்கம் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. பல்கலைக்கழகத்தில் பிகாம் படித்து வரும் மாணவ மாணவிகள் நண்பனின் … Read more