முதல்வரின் பாதுகாப்பு வாகனம் மோதியதில் விபத்து:! 4 பேர் பலி! அரசு மருத்துவமனையில் போராட்டம்!

முதல்வரின் பாதுகாப்பு வாகனம் மோதியதில் விபத்து:! 4 பேர் பலி! அரசு மருத்துவமனையில் போராட்டம்! சேலம் அருகே முதல்வரின் பாதுகாப்பு வாகனம் மோதியதில் சிகிச்சை பெற்று வந்த பெண்,சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.மேலும் அரசு மருத்துவமனையில் போராட்ட சூழல் நிலவி வருகின்றது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வடதிருவள்ளூர் காட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் பூபதி ராஜன் என்பவர். இவர் கடந்த 18ஆம் தேதியன்டு தனது குடும்பத்துடன் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியிலுள்ள உறவினர் ஒருவரின் வீட்டிற்கு … Read more

பேருந்து மீது சிமென்ட் லாரி மோதியதில் 3 பேர் உயிரிழப்பு!!

பேருந்து மீது சிமென்ட் லாரி மோதியதில் 3 பேர் உயிரிழப்பு!!   சேலம் மாவட்டம் கலியனூர் அருகே பஞ்சராகியில் ஆம்னி பேருந்து ஒன்று நின்று கொண்டிருந்தது.நின்று கொண்டிருந்த ஆம்னி பேருந்தின் மீது அந்த வழியாக வந்த லாரி ஒன்று மோதியது.இந்த விபத்தில் பேருந்து ஓட்டுனர் சல்மான், பயணிகள் தீபக் மற்றும் அத்தர் என்ற மூன்று நபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். லாரி ஓட்டுனர் உள்ளிட்டோர் படுகாயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இந்த விபத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி … Read more