போகி பண்டிகைக்கு இதற்கு அனுமதி இல்லை!! மாநகராட்சி அதிரடி!

போகி பண்டிகைக்கு இதற்கு அனுமதி இல்லை!! மாநகராட்சி அதிரடி! போகி பண்டிகைக்கு குறிப்பிட்ட சில பொருட்களை எரிக்க மாநகராட்சி பொதுமக்களுக்கு தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. வருகின்ற ஜனவரி 13 மற்றும் 14 ஆகிய நாட்களில் போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த நாட்களில் சுத்தம் செய்து தேவையற்ற பழைய பொருட்களை எரிப்பது வழக்கம்.  இந்த நிலையில் சென்னை மாநகராட்சி போகி பண்டிகைக்கு பொதுமக்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் சென்னையில் சுற்றுச்சூழலை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் … Read more