விஜய் தொலைக்காட்சியில் தொடர்ந்து ஏற்படும் சோகம்!

விஜய் தொலைக்காட்சியில் தொடர்ந்து ஏற்படும் சோகம்!

தமிழக திரைத்துறையில் அண்மைக் காலமாக பல துயர சம்பவங்கள் நடந்து கொண்டு வருகின்றது. அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் நோய் தொற்று பரவ ஆரம்பித்தது முதல் நடிகர்கள் மற்றும் நடிகைகள் நடிகர்களின் உறவினர்கள் என்று எல்லோரும் உயிரிழந்து வருகிறார்கள். இது மாபெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம், நடிகர் விவேக் இயக்குனர்கள் எஸ் பி ஜனநாதன் தாமிரா, கேவி ஆனந்த் நடிகர், பாண்டு போன்றோர் அடுத்தடுத்து காலம் ஆகினர். சமீபத்தில் நடிகர் நெல்லை சிவா … Read more