சிவகார்த்திகேயன் மேடையில் கதறி கதறி அழுதற்கு காரணத்தை வெளியீட்டு  பரபரப்பை ஏற்படுத்திய பிரபல  தயாரிப்பாளர்!!

சிவகார்த்திகேயன் மேடையில் கதறி கதறி அழுதற்கு காரணத்தை வெளியீட்டு  பரபரப்பை ஏற்படுத்திய பிரபல  தயாரிப்பாளர்!!

படிப்படியாக சினிமாவில் முன்னேறிய நடிகர்களின் வரிசையில் சிவகார்த்திகேயனும் ஒருவர். இவர் தனது சினிமா வாழ்க்கையை சாதாரண மிமிக்ரி ஆர்டிஸ்ட் ஆக தொடங்கினார். அதன்பின் ஏழு ஆண்டு கடும் உழைப்பிற்குப் பிறகு தற்பொழுது 15 கோடி சம்பளம் வாங்கும் அளவிற்கு உயர்ந்துள்ளார். அவரது சில படங்கள் தோல்வியை சந்தித்தாலும் பெரும்பாலான படங்கள் வெற்றி கண்டது. அவருக்கு குடும்ப ரசிகர்கள் பெருமளவு உள்ளனர். மேலும் இவர் அண்மையில் ரெமோ பட வெற்றி விழாவில் மேடையிலேயே  கண்ணீர் விட்ட காட்சிக்கு தற்பொழுது … Read more