தமிழக அரசுக்கு நெஞ்சார்ந்த நன்றி கூறிய நடிகர் சூர்யா!அதிர்ச்சியில் சூர்யா ரசிகர்கள்!

நடிகர் சூர்யா அகரம் என்ற அறக்கட்டளையை கடந்த 10 ஆண்டுகளாக நடத்தி வருகிறார். இதன் மூலம் ஏராளமான ஏழை எளிய மாணவர்கள் படிக்க வைத்து வருகிறார். சமீபத்தில் மாணவ மாணவிகள் மட்டும் தைரியமாக வெளியே வந்து தேர்வு எழுத கூறுவதாக நடிகர் சூர்யா ஒரு கருத்தை தெரிவித்திருந்தார்.அதற்கு  பல ஆதரவும் எதிர்ப்பும் வலுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் திடீரென சூர்யா அவர்கள் தமிழக அரசுக்கு  தன் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார்.அது ஏனெனில் அரசு பள்ளி மாணவர்களுக்கு … Read more

நடிகர் சூர்யாவை  சீண்டிய பிரபல நடன இயக்குனர்! சூர்யாவின் பதில் !

தமிழ் சினிமாவின் மிக முக்கியமான நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் சூர்யா. இவர் சினிமா பேமிலி பேக்ரவுண்ட் கொண்டிருந்தாலும் தன் கடின உழைப்பினால் முன்னேறினார்.  நடிகர் சூர்யா ஏழை எளிய மாணவர்களின் படிப்பிற்காக அகரம் பவுண்டேசன் என்ற நிறுவனத்தைத் தொடங்கி அதை நடத்தி வருகிறார். இவரின் கல்வி ரீதியான உதவியால் பல ஏழை மாணவர்கள் தங்களது கனவுகளை நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றனர் என்றே கூறலாம். சூர்யா தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை தமிழ்நாட்டில் கொண்டிருக்கிறார். நீட் தேர்வுக்கு பயந்து … Read more

ஒரே அறிக்கையில் ஒட்டுமொத்த பிஜேபி அதிமுகவையும் கிழித்து தொங்க விட்ட நடிகர் சூர்யா!!

ஒரே அறிக்கையில் ஒட்டுமொத்த அரசியலையும் கிழித்து தொங்க விட்டு கருத்து தெரிவித்த நடிகர் சூர்யா! தமிழகத்தில் நீட் தேர்வு அச்சத்தால் ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டனர். இதுதொடர்பாக நடிகர் சூர்யா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,   “நீட் தேர்வு பயத்தால் ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டது மனசாட்சியை உலுக்குகிறது. மாணவர்களுக்கு வாழ்த்துச் சொல்வதற்கு பதிலாக ஆறுதல் சொல்லும் அவலநிலை ஏற்பட்டிருக்கிறது. கொரோனா காலத்திலும் தங்கள் தகுதியை நிரூபிக்க தேர்வெழுத நிர்பந்திக்கப்படுகிறார்கள்.   … Read more

காக்க காக்க சுற்றுச்சூழல் காக்க நடிகர் சூர்யா டுவிட்

காக்க காக்க சுற்றுச்சூழல் காக்க நடிகர் சூர்யா டுவிட் நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் சுற்றுச்சூழலை காக்க மௌனம் கலைப்போம் என்று ட்விட் செய்துள்ளார். கொரோனா தொற்றுக் காரணமாக சீனாவில் இருந்து வெளியேறும் பல பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவின் பக்கம் திரும்பியுள்ளனர்.இந்த பன்னாட்டு நிறுவனங்களை ஈர்ப்பதற்காக இந்தியா EIA act-ல்பல தளர்வுகளை கொண்டு வந்துள்ளது.இந்தத் தளர்வுகளின் மூலம் கண்டிப்பாக இந்தியாவின் பொருளாதாரம் வளரும்.ஆனால் இது நம் இந்தியாவின் சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை அமைப்புக்கு பெரிதும் சவாலாக … Read more

” பொன்மகள் வந்தாள் ” வெளியிடுவதற்கு முன்பே தமிழ்ராக்கர்ஸில் வந்தாள்

” பொன்மகள் வந்தாள் ” வெளியிடுவதற்கு முன்பே தமிழ்ராக்கர்ஸில் வந்தாள்

நடிகர் சூர்யாவுடன் இணைந்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்! கலக்கத்தில் அரசியல் கட்சி தலைவர்கள்

நடிகர் சூர்யாவுடன் இணைந்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்! கலக்கத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் பாஜக தலைமையிலான மத்திய அரசு செயல்படுத்த துடிக்கும் புதிய கல்விக் கொள்கை குறித்து நடிகர் சூர்யா பேசுவதில் என்ன தவறு இருக்கிறது என நான் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் நடிகரும் இயக்குனருமான சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். சமீபத்தில் நடந்த சிவக்குமார் கல்வி அறக்கட்டளையின் 40வது ஆண்டு விழாவில் கலந்து கொண்டு நடிகர் சூர்யா பேசினார். அந்த விழாவின் போது அவர் … Read more