இப்படி ஒரு நாட்டில் தான் வாழ்கிறோம்! நடிகை ராதிகா ஆப்தே வருத்தம்!!
இப்படி ஒரு நாட்டில் தான் வாழ்கிறோம்! நடிகை ராதிகா ஆப்தே வருத்தம்!! ஆணாதிக்கம் அதிகம் உள்ளதாக நடிகை ராதிகா ஆப்தே வருத்தம் தெரிவித்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழி படங்களில் முன்னணி நடிகையாக இருப்பவர் ராதிகா ஆப்தே. 2012 ஆம் ஆண்டு வெளியான தோனி என்ற படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமான ராதிகா ஆப்தே அதன் பிறகு தமிழில் ஆல்-இன்-ஆல் அழகுராஜா, சித்திரம் பேசுதடி-2 போன்ற படங்களிலும் நடித்தார். கபாலி என்ற படத்தின் … Read more