மாணவனை தலைகீழாக தொங்கவிட்ட தலைமை ஆசிரியர்! கதறிய பள்ளி வளாகம்!
மாணவனை தலைகீழாக தொங்கவிட்ட தலைமை ஆசிரியர்! கதறிய பள்ளி வளாகம்! உத்திர பிரதேசத்தில் பிஜப்பூர் என்ற ஊரில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றில் மதிய உணவு நேரத்தின்போது மாணவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது சோனு யாதவ் என்ற இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் உடன் படிக்கும் வேறு ஒரு மாணவனை கடித்து விட்டான். அதனால் தலைமை ஆசிரியர் மனோஜ் விஸ்வகர்மா, சிறுவனை மிரட்டி மன்னிப்பு கேட்குமாறு கூறியுள்ளார். ஆனால் சிறுவனோ அசரவில்லை. அதில் கோபமடைந்து, ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற … Read more