பள்ளிகள் அருகில் போதைப் பொருட்கள் விற்பனை : தேடுதல் வேட்டையில் பள்ளிக் கல்வித்துறை !!
பள்ளிகள் அருகில் போதைப் பொருட்கள் விற்பனை : தேடுதல் வேட்டையில் பள்ளிக் கல்வித்துறை தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு அருகில் குட்கா, சிகரெட், புகையிலை உள்ளிட்ட போதை பொருட்கள் விற்கப்படுவதா? என்பது ஆராய பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதற்கான தனிப்படையும் காவல்துறை தரப்பில் நியமிக்கப்பட்டுள்ளது. தமிழுக்கு முழுவதும் பள்ளி மாணவர்களும் போதைப் பொருட்களை பயன்படுத்தி தவறான வழியில் செல்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. புகையிலை போன்ற போதைப் பொருட்கள் சர்வ சாதாரணமாக தற்போது கிடைப்பதால் மாணவர்கள் இதனை … Read more