பகுதிநேர அரசு பணியாளர்கள் வேலை நிரந்தரமா? பட்ஜெட் தாக்குதலில் வெளிவரும் அறிவிப்புகள்!
பகுதிநேர அரசு பணியாளர்கள் வேலை நிரந்தரமா? பட்ஜெட் தாக்குதலில் வெளிவரும் அறிவிப்புகள்! தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தொடங்கிய முதலே பல்வேறு திட்டங்களை ஆட்சிக்கு வந்தால் செயல்படுத்துவதாக இரண்டு மூத்த கட்சிகளும் கூறி வந்தது.அந்தவகையில் மக்கள் பத்தாண்டுகள் ஆட்சி அமைக்காத திமுக தற்பொழுது ஆட்சி அமைத்துள்ளது.அவர்கள் கூறிய அறிக்கையை சிலவற்றை தற்பொழுது வரை நிறைவேற்றவில்லை.நாளடைவில் நிறைவேற்றுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு அவர்கள் கூறிய அறிக்கை பட்டியலில் கல்வி கடனை ரத்து செய்வதாக கூறினர்.மகளிருக்கு குடும்ப அட்டை உள்ளவர்களுக்கு மாதம் … Read more