தாலுகா திறப்பு முதலமைச்சர் கையில்.. அங்கிருந்த கல்வெட்டு எடப்பாடி பெயரில்! இரவோடு இரவாக மர்ம நபரின் சித்து விளையாட்டு!

The opening of the taluk is in the hands of the Chief Minister.. The inscription there is in the name of Edappadi Overnight mystery game!

தாலுகா திறப்பு முதலமைச்சர் கையில்.. அங்கிருந்த கல்வெட்டு எடப்பாடி பெயரில்! இரவோடு இரவாக மர்ம நபரின் சித்து விளையாட்டு! முன்னாள் முதல்வர் எடப்பாடி இருந்த ஆட்சியில்,நெல்லை மாவட்டத்தில் திசையன்விளை பகுதியை மையமாக வைத்து தாலுக்கா அமைத்து  தர வேண்டும் என்ற கோரிக்கைகள் வைத்தனர்.அவர்கள் கோரிக்கை வைத்ததன் பெயரில், எடப்பாடி ஆட்சி காலத்திலேயே புதிய தாலுக்கா அலுவலகம் கட்டுவதற்கு பணிகள் நடைபெற்றது. பணிகள் நடைபெற்ற காரணத்தினால் 2018 ஆம் ஆண்டு, தற்காலிகமாக ஓர் வாடகை கட்டிடத்தில் தாலுகா அலுவலகம் … Read more

இந்தியாவின் மருத்துவ தலைநகராக விளங்கும் தமிழகம்…! முதலமைச்சர் பெருமிதம்…!

இந்தியாவின் மருத்துவ தலைநகராக விளங்கும் தமிழகம்...! முதலமைச்சர் பெருமிதம்...!

முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் போன்ற திட்டங்களை தமிழக அரசு முனைப்புடன் முன்னெடுத்து வருகின்றது என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருக்கின்றார். இன்று சென்னை வடபழனியில் தனியார் மருத்துவமனை ஒன்றை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்திருக்கிறார் அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் நோய்நாடி நோய்முதல் நாடி என்ற திருக்குறளின் அடிப்படையில் நலமான மாநிலமே வளமான மாநிலம் என்று திகழும் தமிழ்நாட்டில் பல முக்கிய அரசு திட்டங்களை தமிழக அரசு விரிவாக செயல்படுத்தி வருகின்றது முதல்வரின் … Read more